ஸ்ரீலங்கா கல்முனை தாக்குதலுக்கு முன்பு முகத்தை மறைக்காது தீவிரவாதிகள் வெளியிட்ட பயங்கரமான வீடியோ..! அதிரும் பொலீஸ்.! இதோ வீடியோ.!
இலங்கையின் கல்முனை பகுதியில் நேற்றைய தினம் பாது காப்பு படையினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப் பட்டது இதற்கு பதில் தாக்குதலை படையினர் மேட்கொண்டனர். அதன் போது மூன்று பேர் கொள்ளப் பட்டனர். அதனை தொடர்ந்து நீண்ட நேரம் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது
அதனை தொடர்ந்து வீடு ஒன்றில் திடீரென குண்டு வெடித்தது இதில் தீவிரவாதிகள் 6பேர் கொல்லப் பட்டனர். இவர்கள் இறப்பதற்கு முன்பு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில் நாட்டில் பல இடங்களில் குண்டு வெடிக்கும் எனவும் இது இத்துடன் முடியப் போவது இல்லை எனவும் கூறியுள்ளனர்.
கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு கொடீர தீவிர வாதி பேசும் போது அவனுடன் வயதானவர் மற்றும் இன்னுமொருவனும் இருகின்றான். இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. அவனது சடலத்தை பொலீஸார் கைப் பற்றியுள்ள போதும் இன்னும் பலர் இருப்பதாக அவன் கூறி இருப்பது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”
#SriLankaAttacks In this video (via @RosannaMrtnz) spread by pro IS the most inhuman thing is that 3 IS istishhadi do bay’ah condemning to death their 6 innocent children before being killed in their home in #Kalmunai, #Sainthamaruthu by Sri Lankan forces. @IsraeliPM @IsraelMFA pic.twitter.com/r9WWjSPdeq
— Unofficial ✡MOSSAD✡ (@MossadNews) April 27, 2019