கிண்ணியாவில் வாழைப்பழத்துடன் முஸ்லிம் இருவர் கைது..!! காரணம் என்ன தெரியுமா ??
திருகோணமலை கிண்ணியாவில் இரு முஸ்லிம் நபர்கள் வாழைப்பழத்தினுள் கஞ்சா பொட்டலங்கள் வைத்து கடத்திய குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிகவும் நூதனமான முறையில் ஒவ்வொரு வாழைப்பழத்திலும் 5gம் படி 150kg வாழைப்பழத்துடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.