பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விடுத்த முக்கிய அறிவிப்பு…!!!!
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நிரந்தரமாக வெளியேறுவதற்காக தாம் முன்வைக்கவுள்ள தீர்மானத்தையும், உடன்படிக்கைகள் இல்லாமல் வெளியேறுவதாக இருக்கும் என்று பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைக் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா இந்த மாதம் 31 ஆம் திகதியுடன் நிரந்தரமாக வெளியேற வேண்டும். இருப்பினும் வெளியேறுவதற்கான உடன்படிக்கை குறித்த எந்தவொரு இணக்கப்பாடு ஏற்படாத நிலையில், இன்னும் இழுபறியில் இருந்து வருகின்றது.
இந்த நிலையில் விரைவில் பிறத்தனியா பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தமது திட்டத்தை அறிவிக்கவுள்ள நிலையில், பெரும்பாலும் அந்த திட்டம் உடன்படிக்கைகள் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளது.