நம் ஊரில் சாதாரணமாக பார்க்கப் படும் மனோரஞ்சித பூ வெளிநாட்டில் பல ஆயிரம் ரூபாய்களாம்.! ஏன் தெரியுமா இத படிச்சி பாருங்கள்…!!
தமிழில் மனோரஞ்சிதம் என்றும் ஆங்கிலத்தில் Ylang Ylang ஆதாவது பூக்களில் பூக்கள் என்றும் சொல்லப் படுகின்ற எண்ணெய் பற்றித் தான் தற்போது பார்க்கப் போகின்றோம். மனோரஞ்சிதம் எண்ணெய்யை இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பிரபல மருந்து கடைகளில் இந்த எண்ணெய்யை பெற்றுக் கொள்ளலாம். இதனால் என்ன பயன்.!? இது எந்த அளவிற்கு மக்களுக்கு உதவுகிறது.!?
பொதுவாக இலங்கை இந்திய மக்கள் இந்த எண்ணெய் மற்றும் பூவை கண்டுகொள்ளாத போதும் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் திருமணமாகிச் செல்லும் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு சீதனமாக மனோரஞ்சிதம் கொடுத்து அனுப்புகின்றனராம். இந்த எண்ணெய் தலை வலி, மட்டும் இன்றி மூட்டு வலிகளுக்கு உடனடி தீர்வு தருவதுடன் தலை முடியை வளர செய்கிறதாம்.
இன்று மூலிகை என கூறி விற்கப் படும் எண்ணைகளை விட நீங்களே செய்துகொள்ளும் இந்த எண்ணெய்க்கு அதிக சக்தி இருக்கிறதாம். முடி உதிர்தலை முற்றிலும் தடுக்கும் மனோரஞ்சிதம் பூ வீட்டில் வைத்தால் வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை விரட்டுவதுடன் வீட்டில் எப்போதும் நிம்மதியும் சந்தோசமும் நிலைத்திருக்கிறதாம்.
இது எமது நாடுகளில் இலகுவாக கிடைக்கக் கூடியது என்பதால் நாம் கண்டுகொள்ளாமல் விட உற்பத்தி செய்யும் எம்மவரிடம் இருந்து வாங்கி வெளி நாடுகளில் பல கோடி ரூபாக்கு விற்பனை செய்கின்றனராம். இந்த பூ சீசன் நேரத்தில் இது மலர்ந்திருக்கும் இடத்தை கடந்து செல்வது கூட பல நோய்களை தீர்க்கிறதாம். மனோரஞ்சிதம் மலரில் இருந்து எப்படி எண்ணெய் எடுப்பது.!? மற்றும் இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்..!!