இலங்கையில் கொடூர தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிர வாதிகளை இயக்கிய நபர் இவன் தான்..! வைரலாகும் புதிய வீடியோ.!
இலங்கையில் கடந்த 21ம் திகதி நடந்த கொடூர தற்கொலை தாக்குதலை நடத்த கட்டளையிட்டவர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளது. ஏராளமான உயிர்களை சில நொடியில் காவு வாங்கிய தீவிர வாத தாக்குதலில் தாக்குதல் நடத்திய அனைவருமே பலியாகி உள்ளனர் ஆனால் தாக்குதல் நடத்தச் சொன்னது யார் என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
தேவாலயத்திற்கு அருகில் இருந்த அத்தனை சிசிடிவி கேமராக்களையும் புலனாய்வு துறை ஆராய்ந்துள்ளது. அதில் முக்கிய தடயம் ஒன்று கிடைத்துள்ளது. தற்கொலைதாரிக்கு ஒருவர் குறுந் தகவல் அனுப்பிக் கொண்டிருகின்றார். அதனை படித்ததும் தற்கொலைதாரி பதற்றத்துடன் செல்கிறான்.
அது யாரென ஆராய்ந்த பொலீஸாருக்கு சிவப்பு நிற டீ சார்ட் அணிந்த நபர் கண்களில் சிக்கியுள்ளார். குறித்த நபரே தற்கொலை தாரிக்கு குறுந்தகவல் அனுப்புவதும் பின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதும் பதிவாகியுள்ளது. இதோ வீடியோக்கள் உங்களுக்காக..!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”