இன்றைய தினம் இடம்பெற்ற விமான விபத்தில் 170 பேர் மரணம்..! இந்தியர்களை அவதானமாக இருக்கும் படி அறிவிப்பு..!!
ஈரான் நாட்டில் இருந்து 170 பயணிகளுடன் புறப்பட்ட உக்ரைன் நாட்டிற்கு சொந்தமான boeing 737 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 170 பேரும் மரணமடைந்துள்ளதாக ஈரானில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் ஈராக் படையினரால் இன்று தாக்கப் பட்டது.
இதில் உயிர் இழந்தவர்கள் மற்றும் சேத விபரம் வெளியாகாத நிலையில் ஈரானில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்துள்ளாகி சந்தேகத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்கா ஈராக் மீது யுத்தம் ஆரம்பித்தது, இதற்கு பதிலடி கொடுக்க ஈராக்கும் தயாராக இருப்பதாக கூறி பதில் தாக்குதல் ஆரம்பித்தது.
இந்த நிலையில் நடந்துள்ள விமான விபத்து தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்பட்டதா அல்லது அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தினார்களா என்ற விபரம் தெரியவில்லை. இது தொடர்பான முழுவிபரத்தையும் ஈராக் வெளியிடவில்லை.
குறித்த விபத்தில் 170 பயணிகள் உட்பட விமான பணியாளர்கள் மரணமடைந்துள்ளனர் என்பதை அறிவித்துள்ளது…!! இந்த நிலையில் ஈரான், ஈராக், நாடுகளில் இருக்கும் இந்தியர்களை எச்சரிக்கையாக இருக்கும் படி இந்திய அரசு தெரிவித்துள்ளது..!