Browsing Category
இலங்கைச் செய்தி
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரருக்கு எதிராக விசாரணை…!!!
இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.எஸ்.திசேராவை மிரட்டியமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரருக்கு எதிராக இன்று…
பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அமைச்சர் விமல்…
முல்லைத்தீவில் கொக்கிளாய் பகுதியில் உருவெடுத்து வரும் சர்சைக்குரிய விகாரை மற்றும் இந்துக்களின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவிலை அபகரித்து…
காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு பொய்யான தகவலை வழங்கிய நபர் கைது…!!!
இலங்கை நாடாளுமன்றத்தில் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் அவசர தொலைபேசி நம்பருக்கு தவறான தகவலை வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்…
இலங்கையர்கள் 13 பேருக்கு சிவப்பு அறிவித்தல் விடுத்த சர்வதேச பொலிஸ் அமைப்பு…!!
இலங்கை சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போல்யினால் சர்வதேச ரீதியில் 7030 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டது. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று…
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சயின் மூன்று மகன்களும் தங்கள் காதலிகளுடன். வைரலாகும்…
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் இன்னாள் எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராசபக்ச அவர்கள் பெரும்பான்மை மக்களுக்கு தலைவராகவும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரியாகவும்…
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு விடுத்த முக்கிய அறிவித்தல்..!!
இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளில் 10 ஆண்டுகள் தொடர்ந்து வாழும் மக்களுக்கு காணி உறுதி வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.…
முல்லைத்தீவில் கெப் ரக வாகனம் விபத்து..!! ஒருவர் பலி..!!
முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவ படைத்தலையகம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து.மேலும் இந்த விபத்து வீதியின் வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த…
கொட்டாஞ்சேனையில் ஐஸ் ரக போதை பொருளுடன் இருவர் கைது…!!
கொட்டாஞ்சேனை பகுதியில் ஜம்படா வீதி சங்கமித்ர சந்தியில் ஐஸ் ரக போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர்களிடம் இருந்து 151 கிராம் ஐஸ் ரக போதை…
பெலியத்த பகுதியில் ஒருவர் மீது துப்பாக்கி சூடு..!!
பெலியத்த பகுதியில் மொரகஹஹேன சந்தியின் அருகாமையில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கி சூடு இடம்பெற்றது. மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் 27…
நாட்டில் சில பகுதிகளில் ஜஸ் மழை..!!!
இலங்கை பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது மேலும் இந்த சியம்பலாண்டுவ பகுதியில் நேற்று நாள் முழுதும் ஜஸ் மழை பெய்ததாக அங்கு வாழுகின்ற…