சீனாவில் ஆரம்பித்து பல நாட்டு மக்களை பாதித்து வரும் உயிர் கொல்லி நோயான “கொரோனா வைரஸ்” தாக்கத்திற்கான அறிகுறிகள் இவை தான் அதிகம் பகிருங்கள் .!!
சீனாவில் தற்போது வேகமாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இது வரை 17க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்த நிலையில் ஆயிரம் கணக்கானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என இது வரை கண்டுபிடிக்கப் படாவிட்டாலும் மிருகங்களால் ஏற்பட்டு இருக்கலாம் என்ற ரீதியில் ஆய்வுகள் இடம்பெற்று வருகிறது.
இந்த நோய்க்கு இது வரை மருந்துகள் கண்டுபிடிக்கப் படவில்லை. இந்த நோயின் தாக்கத்தால் சீனாவின் பிரபல மருத்துவர்கள் இருவரும் உயிர் இழந்துள்ள நிலையில் நிலமையை கட்டுப் படுத்த சீனா போராடி வருகிறது. உலகிலேயே அதிக சனத்தொகையை கொண்ட நாடான சீனா இதனால் பல மில்லியன் மக்களை இழக்கும் என கூறப் படுகிறது.
சுவாசம், எச்சில், ஊடாக பரவுவதால் நோயின் பாதிப்பு உள்ளவர்கள் அறியாமல் இருமினால்,தும்மினால் கொரோனா வைரஸ், பரவல் அதிகரித்து விடுகிறது. என வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நோய் சீனா தவிர்த்து ஜப்பானில் ஒருவர்,கொரியாவில் 1 தாய்லாந்தில் 4, ஹாங்ஹாங் 2, தாய்வான் 1, ஆஸ்திரேலியா 1, அமெரிக்கா 1, மெக்சிக்கோ 1, ஒன்று என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நோய் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. காச்சல், இருமல், நெஞ்சு வலி, மூச்சு எடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டால் அது சாதாரண நோயாக இருந்தாலும் மருத்துவமனை செல்லுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப் பட்டு வருகிறது.
இதற்கான மருந்து கண்டுபிடிக்கப் படும் வரை இந்த நோயால் பாதிக்கப் படும் அனைவரும் இறந்துகொண்டே இருப்பார்கள் என்பதால் பாதுகாப்பாக இருக்கும். படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர். இதோ நோயின் அறிகுறிகள்…!!