கொரோனா வைரஸ் இந்த இரத்த வகையை சேர்ந்தவர்களை வேகமாக தாக்கிறது…சீனா மருத்துவர்களின் அதிரடி அறிக்கை..! எச்சரிக்கை மக்களே…!!
கொரோனா வைரஸ் ஆரம்பித்த இடத்தை விட்டுவிட்டு உலகம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்துவிட்டது. அமெரிக்கா, மற்றும் ஜெர்மன், தடுப்பு மருந்துகள் கண்டு பிடித்து மிருகங்கள் மீது பரிசோதனை செய்து வெற்றி பெற்றுள்ளது. மனிதர்கள் மீது நேற்று மேட்கொண்ட பரிசோதனையின் வெற்றி தோல்வி அறிய சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
இந்த நிலையில் சீனாவில் யார் யாருக்கு கொரோனாவின் தாக்கம் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியது, வயது, பால், இரத்த மாதிரி, நோய்கள் என அனைத்தையும் சீன வைத்தியர்கள் ஆய்வொன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வுகளின் முடிவு சற்று வித்தியாமாக இருந்துள்ளது.
ஆம் கொரோனா வைரஸின் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 60% வீதமானவர்கள் A+ வகை இரத்தத்தை சேர்ந்தவர்களக இருக்கின்றனர். குறிப்பாக ஆண்களே அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர். அடுத்ததாக A negative, AB,AB+ போன்ற இரத்த மாதிரிகளை கொண்டவர்கள் இருந்துள்ளனர்.
இதில் O இரத்த வகையை சேர்ந்தவர்கள் மிகக் குறைவாக இருந்துள்ளனர். இது தொடர்பான அறிக்கை வெளியிட்டுள்ள சீனா அனைத்து இரத்த வகைகளை சேர்ந்தவர்களையும் கொரோனா பாதித்தாலும் வேகமாக பரவக் கூடிய இரத்த வகையாக A+ அறிய முடிந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதற்காக கொரோனா மற்ற இரத்த வகைகளை சார்ந்தவர்களை பாதிக்காது என்பது அர்த்தம் இல்லை என மருத்துவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்…!