தற்கொலை குண்டு தாக்குதலில் நேரடி தொடர்புள்ளதாக தேடப் பட்ட பெண் கைது.!
இலங்கையை அதிர வைத்த சம்பவமாக கடந்த 21ம் திகதி இடம்பெற்ற தீவிர வார தாக்குதல் பதிவானது. இந்த தாக்குதலுக்கு பல நாடு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தது. இந்த தாக்குதலில் 250 திற்கு மேட்பட்டோர் கொல்லப் பட்டதுடன் இன்னும் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை ஐ எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து “தேசிய தெளைஹீத் ஜமாத்” என்ற அமைப்பு செய்திருந்தது.
இந்த நிலையில் கடந்த நாட்களில் சிலரது புகைப்படங்கள் வெளியிட்டிருந்தனர். தீவிர வாதிகளுடன் நேரடி தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அவர்கள் தலை மறைவாகிய நிலையில் மக்களின் உதவியுடன் ஒருவரை பொலீஸார் கைது செய்துள்ளனர். பாத்திமா லதீபா என்ற தீவிர வாதிகளுடன் நேரடி தொடர்பு உள்ள பெண் நேற்றைய தினம் மானவென்ல்ல மாரவில என்ற பகுதியில் வைத்து கைது செய்யப் பட்டுள்ளார்.! தற்போது இவரிடம் விசாரணை மேட்கொள்ளப் பட்டு வருகிறது.!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”