திருமணமாகாத இளைஞர் யுவதிகள் யாருடன் வேண்டுமானாலும் எப்படியும் இருக்கலாம்..! சென்னை நீதிமன்றத்தின் இன்னுமொரு தீர்ப்பு..! இந்தியாவில் மட்டும் தான் கள்ளக் காதலுக்கு வரவேற்பு..!!
தமிழ் நாட்டின் சட்டங்களால் தான் இன்று கற்பழிப்புகள், கொலைகள், என தொடர்ந்துகொண்டிருக்கின்றது. ஏற்கனவே திருமணமான ஆண் பெண் இன்னொரு ஆண் அல்லது பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொள்ளலாம்.. உயிர் பலி, காயங்கள் இல்லாமல் கள்ளக் காதல் செய்வது தவறல்ல என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தற்போது திருமணமாகாத இளைஞர் யுவதிகள் யாருடன் வேண்டுமானாலும் வேண்டுமானாலும் ஹோட்டல்களில் தங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அண்மையில் பிரபலமான தனியார் ஹோட்டல் ஒன்று கோயம்புத்தூரில் பொலீஸாரால் சீல் வைக்கப் பட்டது. இதனை எதிர்த்து ஹோட்டல் உரிமையாளர் சென்னை நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்து பொலீஸார் வெளியிட்ட அறிக்கையில் ஹோட்டலில் திடீரென நடத்திய சோதனையில் ஹோட்டல் அனைத்து அறைகளிலும் திருமணமாகாத இளைஞர் யுவதிகள் தகாத உறவில் இருந்ததாகவும் இன்னுமொரு அதையில் மது பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததாகவும் குறிப்பிடதுடன் குறித்த ஹோட்டல் இளைஞர் யுவதிகளை தவறான பாதைக்கு இழுத்து செல்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றம் வந்த போது.. நீதிபதி எம் எஸ் .ரமேஷ் வழக்கை விசாரித்ததுடன்.. திருமணமாகாத ஆண் பெண் தனி அறையில் இருக்க கூடாது என்ற சட்டம் இல்லை. அவர்கள் விரும்பினால் இருக்கலாம். சட்டத்தில் இல்லாத விடயத்தை வைத்து ஹோட்டலை மூடியது தவறான விடயமாகும்.
நெறிமுறைகளை பின் பற்றாமல் ஹோட்டலை மூடியிருக்க கூடாது. ஆகவே உடனடியாக குறித்த ஹோட்டலை மாவட்ட மீண்டும் திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனால் மக்கள் மத்தியில் தங்கள் பிள்ளைகள் குறித்த பீதி எழுந்துள்ளது…!!