ரஞ்சனுக்கு பிணை!
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
தனது வீட்டில் காலாவதியான அனுமதிப்பத்திரத்துடன் பிஸ்டல் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க நேற்றுக் கைதுசெய்யப்பட்டார்.
இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில்
500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள்,
*சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள்
* உலக மற்றும் உள்ளூர் வானொலிகள்
* பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள்
இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:
இந்நிலையில், இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உங்கள் பார்வைக்காக!!