வரும் 29ம் திகதி பூமியை தாக்கப் போகும் மிகப் பெரிய ஆபத்து..! நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!!
இருக்கும் அழிவு போதாது என்று வரும் 29ம் திகதி பூமியை 4 பரப்பளவு கொண்ட விண்கல் தாக்கும் அபாயம் உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் இருப்பதை நாம் அறிவோம். இது பலமுறை பூமியை நோக்கி வந்துள்ளது.
இந்த விண் கற்கள் பூமியை நெருக்கும் போது அதன் வேகம் குறைவதால் பூமியை தாக்கும் வேகம் குறைந்து ஆபத்து தடுக்கப் படுகின்றது. ஆனால் தற்போது பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் விண் கல்லானது சுமார் 4 பரப்பளவு கொண்டதாகும்,மற்றும் நான்கு கிலோமீட்டர் பருமனானது.
அத்துடன் இது பூமியை நெருக்கும் போது 31,320 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும் எனவும் நாச விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். விண்கல் இந்த வேகத்தில் பூமியை தாக்கினால் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
நாசா விஞ்ஞானிகளால் “52768” என பெயரிடப் பட்டுள்ள குறித்த விண்கல் வரும் 29ம் திகதி பூமியை தாக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்..!