தொழிற்சாலையில் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட விபரீதம்…!!!
இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தின் குர்டஸ்பூரிலுள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்து சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளார். அத்துடன், 27 பேர் காயமடைந்துள்ளனர்.
குடியிருப்பு பகுதியிலுள்ள குறித்த தொழிற்சாலையில் நேற்று மாலை வெடிவிபத்து இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக குறித்த தொழில்சாலை முழுமையாக சேதமடைந்துள்ளது.
மேலும் இந்த விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து இந்த வெடிப்புச் சம்பவத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.