இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் கொடூரமாக கற்பழிக்கப் பட்ட அழகிய யுவதி..! எப்படி.? எப்போது.? இதோ வீடியோ…!!
இந்திய இலங்கை இராணுவத்தினரை தமிழ் மக்கள் மட்டும் இன்றி இலங்கையில் வாழ்கின்ற பெரும்பான்மையினரும் வெறுக்க பல காரணங்கள் உள்ளது. 1970ம் ஆண்டின் பின் இலங்கை இராணுவம் வேட்டையாடிய பெண்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காதவை, அதற்கு உதவியாக இந்திய இராணுவத்தையும் அன்றைய பிரதமர் அனுப்பியதன் விளைவே அவரது மரணமும்.
இது தொடர்பான பல செய்திகள் வெளியாகி உள்ள போதும் அண்மையில் வெளியான செய்தி பலரது கண்களை குளமாக்கி உள்ளது. 1970 ஆம் ஆண்டு இலங்கையில் ஜே வி பி கலவரம் ஆரம்பமானது. ஆரம்பத்தில் அரசுக்கெதிராக ஆரம்பித்த இந்த கலவரம் அதன் பின் தமிழருக்கு எதிராக மாறியது. ஜே.வி.பி. அமைப்பில் ஏராளமான இளைஞர் யுவதிகள் இணைந்துகொண்டனர்.
அப்படி இணைந்துகொண்டவர்களில் ஒருவர் தான் பிரேமாவதி மனம்பெரி. கதிர்காமத்தில் பிறந்த இவர் தனது 22 இரண்டு வயதில் குறித்த இயக்கத்தில் இணைந்தார். பார்ப்பவர்களை தன் பக்கம் கவர்ந்திழுக்கும் பெரிய கண்கள், தொட்டால் சிவக்கும் நிறம் என அத்தனை அழகி தான் இந்த பிரேமாவதி,
ஜேவிபி அமைப்பில் சேர்ந்த அழகி அவர்களுடன் இணைந்து அரசுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டார். அதன் போது பலரை இலங்கை அரசு கைது செய்தது. அதில் ஒருவராக பிரேமாவதி இருந்தார். அதன் பின் பிரேமாவதிக்கு என்ன நடந்தது !? எத்தனை கொடூரமாக கொல்லப் பட்டார் என்பதை இந்த வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்..!