கற்பழித்து கொல்லப் பட்ட பிரியங்காவின் உடலில் இருந்த விந்தணுக்கள் யாருடையது.!? வெளியான பிரியங்கா மருத்துவ அறிக்கை..இதோ..!!
கடந்த 27ம் திகதி ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர் வைத்த விடயம் தான் மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் மரணம். 26 வயதான இவரை 4 இளைஞர்கள் கடத்தி கொலை செய்திருந்தனர்.
இந்த நால்வரும் ஏற்கனவே பொலீஸாரால் என்கவுண்டர் செய்யப் பட்ட நிலையில் இவர்கள் தான் குற்றவாளிகள் என நிரூபிக்குமாறு பொலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் பிரியங்கா ரெட்டியின் மருத்துவ அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் பிரியங்காவின் உடலில் இருந்து எடுக்கப் பட்ட தடையங்கள், விந்துகள் போன்றவற்றை வைத்து பரீசோதனை நடத்தப் பட்டது. இதில் பிதியங்காவின் உடலில் இருந்த விந்தணுகள் குறித்த நான்கு பேர் உடையது என்பது உறுதியாகி உள்ளது.
பெற்றோரின் உதவியுடன் நடந்தப்பட்ட டி.என் .ஏ பரிசோதனையின் பின் ஏற்கனவே என்கவுண்டர் செய்து கொல்லப் பட்ட நால்வரும் தான் குற்றவாளிகள் என நிரூபிக்கப் பட்டுள்ள நிலையில் இது குறித்து முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க போவதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்..!!