புதுக்கோட்டையில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 68 வயதுடைய முதியவர்..!! இந்த காமக்கொடூரனை என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்க!
புதுகோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த 68 வயதுடைய அஸரப் அலி என்பவரின் வீட்டுக்காரரின் 7 வயதுடைய சிறுமி வித்யாவை மிட்டாய் வாங்கிக் கொடுப்பதாக கூறி கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு பின்னர் இதை பற்றி யாரிடமும் கூறக்கூடாது அதை மீறி கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
!Advert!
இந்த சம்பவத்தை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து அஸரப் அலி என்ற முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த பாலியல் துஷ்பிரயோக வழக்கு புதுக்கோட்டையில் உள்ள மகளீர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையானது இன்று மீண்டும் நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
!Advert!
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி அஸ்ரப் அலிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.