நாட்டின் காலநிலை மாற்றம்..!!!
இலங்கையில் மேல்,சப்ரகமுவ,மத்திய,தெற்கு,வடக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளிலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பங்களில் 70-80 கிலோமீற்றர் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் பாதுகாப்பாக இருக்குமாறு வளிமண்டலவில் திணை்ககளம் மக்களிடம் கோறியுள்ளது.