காத்தான்குடி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மீன்பிடி வலைகளுடன் கைது..!!
காத்தான்குடி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய நபர் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை வைத்திருந்தால் காரணத்தால் பொலிஸ் அதிரடிப்படையினருடன், கடற்படையினர் இணைந்து கைது செய்துள்ளனர்.மேலும் இந்த சம்பவம் நேற்று மலையில் இடம்பெற்றது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சந்தேக நபரிடம் இருந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை கைப்பற்றியதோடு அந்த நபரிடம் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.