ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மலையக மக்களுக்கு விடுத்த முக்கிய அறிவிப்பு..!!!
இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மலையக மக்களின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கு நான் நடவடிக்கை எடுப்பேன் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து அனைத்து தோட்ட தமிழ் குடும்பங்களும் தங்களது சொந்த நிலத்தை 7 பேர்சர்ஸ் அறுதி நிலமாகவும், அந்த நிலத்தில் ஒரு வீட்டை அமைப்பதற்காகவும் உறுதி செய்வதோடு, என்றும், சம்பள பிரச்சினையையும் தீர்த்து வைப்பேன் என சஜித்தின் விஞ்ஞாபனத்தில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. .