திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7வயது சிறுவன் பலி…!!!
திருகோணமலை-புல்முடே வீதியின் குச்சவெளி பகுதியில் உந்துருளி ஒன்று பாரஊர்தி ஒன்றுடன் மோதி இவ்விபத்து ஏற்ப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகன விபத்தில் 7வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
மேலும் இந்த விபத்து நடந்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் பாரஊர்தி சாரதியை கைது செய்ததோடு விபத்தில் காயமடைந்த சிறுவனை, 3வயது குழந்தை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து மேலதிக விசாரணையை ஆரம்பித்தார்.
விபத்தில் உந்துருளியில் பயணித்த 7வயதுடைய சிறுவன் மற்றும் மூன்று வயது குழந்தை காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் 7வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதுடன்,3வயது குழந்தை சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.