இலங்கைக்கு வர அரசால் தடை செய்யப்பட்ட போராளிகள் பெயர் வெளியானது…! இதோ இவர்கள் தான்…!
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 ஈழ தமிழர்கள் இலங்கை வருவதற்கு இலங்கை அரசு தடை விதித்தது. அவர்களது பெயர் விபரங்கள் இன்று வெளியானது … இதோ இவர்கள் தான் இலங்கை செல்ல தடை விதிக்கப் பட்ட முன்னாள் விடுதலை புலிகள் உறுப்பினர்கள். .,!
நடராஜா சத்தியசீலன் or
சீல் மாறன்,
கமலசிங்கம் அருணசிங்கம் or
கமல்,
அன்ரனிராசா அன்ரனி கெலிஸ்டர் or
பரதன்,
சிவசுப்ரமணியம் ஜெயகணேஸ or கணேஸ்
சாம்ராஜ், பொன்னுசாமி பாஸ்கரன் or ஜெயகரன்,
வேலாயுதம் பிரதீப்குமார் or கலீபன்,
சிவராசா சுரேந்திரன் or வரதன்,
சிவகுருநாதன் முருகதாஸ் or கதிரவன்.
மற்றும் திருநீலகண்டன் நகுலேஸ்வரன் or புஸ்பநாதன்,
மகேஸ்வரன் ரவிச்சந்திரன் or மென்டிஸ் திருக்குமரன்,
சுரேஸ்குமார் பிரதீபன், கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி or மூர்த்தி, ஜீவரத்தினம் ஜீவகுமார் or சிரஞ்சீவி மாஸ்டர், டோனி ஜியான் முருகேசபிள்ளைஆகியோருக்கு இலங்கை வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.