5 வயது குழந்தையை பிரான்ஸில் விட்டுவிட்டு வந்து யாழ்/ ஊர்காவற்றுறையில் பெண் வீட்டாரை ஏமாற்றி திருமணம் செய்துகொள்ளப் போகும் துரோகி..! பெண் விட்டார் கண்களில் படும் வரை தயவு செய்து பகிருங்கள்…இதோ ஆதாரங்கள்…!!
ஒரு சில ஆண்களின் மிருகத்தனமான செயல்களால் பல பெண்களின் வாழ்க்கை வீணாகிக் கொண்டிருக்கின்றது… அதிலும் நம்மவர் சொல்லவே தேவையில்லை.. அப்படி பெண்களை ஏமாற்றி வாழும் இளைஞரை மக்களுக்கு வெளிப்படுத்தி அப்பாவி பெண்களை காப்பாற்றும் பதிவு தான் இது.
புகைப்படத்தில் இருக்கும் இளைஞரின் பெயர் குணசிங்கம் துசேந்திரன், இவர் இலங்கையில் யாழ்/ சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியை சொந்த இடமாக கொண்ட இவர் பிரான்ஸில் அவரது சொந்த அத்தை மகளை காதலித்து அங்கிருக்கும் போது அவரை கர்ப்பமாக்கியுள்ளார்.அத்தை மகளை கர்ப்பமாக்கியது மட்டுமன்றி, ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் 3 பெண்களை வெளிநாட்டு ஆசை காட்டி காதலிப்பதாகவும்,
திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறி இந்தியாவிற்கு அழைத்து உல்லாசம் அனுபவித்த பின் , நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோக்களை காண்பித்து திருமணம் செய்ய மாட்டேன் என மிரட்டியுள்ளார் இந்த காம கிறுக்கன். இந்த பிரச்சனை பெரிதானது… குழந்தை பிறந்த பின் குழந்தையின் தந்தை என்று பிறப்பு சான்றிதழும் முறைபடி எடுக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில் அத்தை மகள் மீதான மோகம் குறைந்த நிலையில் வேறு பெண்களை தேடி அலைய தொடங்கிவிட்டார். ஏற்கனவே இளம் பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து ஆண் குழந்தைக்கு தந்தையாக இருக்கும் தங்கள் மகனின் கேவலமான ஆசைக்கு பெற்றோரும் உடந்தையாக இருக்கின்றனர். தங்கள் மகனுக்கு குழந்தை இருப்பதை மறைத்து யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை மகனுக்கு திருமணம் பேசியுள்ளனர்.
அந்த பெண்ணின் குடும்பம் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியே போகாதவாறு மறைத்து வருகின்றனர். பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் இளைஞர்களை நம்பி ஏராளமான சொத்துக்களுடன் பெற்றோர் தங்கள் பெண் பிள்ளைகளை கட்டிக் கொடுத்து விடுகின்றனர் . அதன் பின் மருமகன் பற்றிய விடயங்கள் தெரிய வந்ததும் உடைந்து போகின்றனர்.
தற்போது ஊர்காவற்றுறையை சேர்ந்த ஒரு குடும்பம் குணசிங்கம் துசேந்திரன் குடும்பத்திடம் ஏமாற போகிறது. இதனை உடனடியாக தடுக்க வேண்டும். துசேந்திரனின் மகனுக்கு தற்போது 5 வயதாகிறது, அந்த குழந்தைக்கு தந்தை வேண்டும். தயவு செய்து இதனை பகிர்ந்து இது போன்ற துரோகிகளை அடையாளம் காண உதவுங்கள்..! குழந்தையின் பிறப்பு சான்றிதழ் இணைக்கப் பட்டுள்ளது. !