பெற்றோரால் வெறுத்து வேண்டாம் என பெயர் சூட்டப்பட்ட தமிழ் பெண்…!! 22 லட்சம் ரூபா சம்பளம் கொடுத்து வேலைக்கு அழைக்கும் பிரபல நிறுவனம்…!!
திருத்தணியை நாராயணபுர கிராமத்தை சேர்ந்தவர்கள் வைத்து கொள்ளும் ஒரு வழக்கம். அது என்னவென்றால் முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்தால் அந்த பெண் குழந்தைக்கு வேண்டாம் என பெயர் வைத்தால் அடுத்து பிறக்கும் குழந்தை ஆணாக பிறக்கும் என ஒரு நம்பிக்கை இருக்கிறது. மேலும் இதை தொடர்ந்து அசோகன் எனும் நபருக்கு முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்த போது வேண்டாம் என பெயர் வைத்தார். அந்த நிலையில் அவருக்கு இரண்டாவதாக பிறக்கும் குழந்தை ஆண் குழந்தை தான் என நம்பி இருந்தார். ஆனால் அதுவும் பெண் குழந்தையாக பிறந்து இருப்பதால் அந்த குழந்தைக்கும் பெற்றோர் வேண்டாம் என பெயர் சூட்டியுள்ளார்.
மேலும் இந்த வேண்டாம் என்ற மனைவி சக மாணவர்களின் கிண்டலுக்கு மத்தியிலும் கடுமையாக பொறியியல் படிப்பை படித்து வந்த வேண்டாம் என்ற பெண் கல்லூரியில் இடம்பெற்ற பல்கலைக்கழக நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று வேண்டாம் என்றவர்கள் அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு கல்வியால் உயர்ந்து சாதனை படைத்துள்ளார். மேலும் இந்த நிலையில் வருடத்திற்கு 22 லட்ஷம் ரூபா சம்பளம் கொடுத்து தங்கள் நிறுவனத்திற்கு இந்த தமிழ் பெண் வேண்டும் என்று வேலைக்கு சேர்ந்துள்ளது பிரபல ஜப்பான் நிறுவனம்.