Browsing Category
விளையாட்டு
நான் முதன் முதலில் உங்களை சந்தித்து கைகுலுக்கியதை, கடவுளுடன் கைகுலுக்கியது போன்று உணர்ந்தேன் –…
தலை சிறந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் “ யுவராஜ்சிங்கால் உலகில் எந்த மைதானத்திலும் சிக்சர் அடிக்க முடியும் என்றும் அவரை…
நான் விராட் கோலி போல தலை சிறந்த வீரராக மாற முயற்சி செய்வேன் – பாபர் அசாம்
இந்திய துடுப்பாட்டக்காரரும், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவருமான விராட் கோலி ஒரு தலை சிறந்த வீரராகும். விராட் கோலி போன்று சிறந்த வீரராக முயற்சி செய்வேன் என…
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விடுத்த முக்கிய அறிவிப்பு..!!
2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொடிய…
என்னையும் இலங்கை வீரர் திசரா பெரேராவையும் காலு என்று ஏளனமாக அழைத்தவர்கள் அனைவரும் மன்னிப்பு கேட்க…
என்னை காலு என்று ஏளனமாக அழைத்தவர்கள் அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் அணித்தலைவரான டேரன் சமி தெரிவித்திருப்பது பெரும்…
டி-20 போட்டியை நடத்த இலங்கைக்கு பச்சை கொடி காட்டிய ஆசிய கிரிக்கெட் கவுன்சில்!
டி-20 உலக கிண்ணப் போட்டியை நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இலங்கைக்கு பச்சை கொடிகாட்டியுள்ளது என்று இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.…
நான்’எந்தவொரு சூழ்நிலையிலும் விளையாட்டில் மோசடி செய்தது இல்லை.. சல்வா
கடந்த 2019 ஆம் ஆண்டு தோகாவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக சல்வா ஊக்க மருந்து சோதனைக்காக தான் எங்கே இருக்கிறேன் என்ற தகவலை முன்கூட்டியே…
தடைப்பட்ட ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கு பிசிசிஐ ஒரு வழியை கையில் எடுத்துள்ளது!
கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி தொடங்க வேண்டிய இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டு பின்னர் மே 2 ஆம் திகதி வரை ஒத்தி…
குறித்த திகதியில் ஐ.பி.எல் போட்டி மட்டும் நடந்திருந்தால்? டோனியின் ஆட்டம் எப்படியிருந்திருக்கும…
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் மட்டும் இப்போது நடந்திருந்தால், டோனியின் ஆட்டம் என நெகிழ்ச்சியாக…
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் மீது சட்டவிரோத போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில்…
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இலங்கை கிரிக்கெட் அணி மூன்று வீரர்கள் மீது சூதாட்ட குற்றச்சாட்டில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக விளையாட்டு அமைச்சர் டலஸ்…
ஆடையின்றி கணவருடன் இருக்கும் புகைப்படத்தை எடுத்து இணையத்தில் வெளியிட்ட முகமது ஷமியின் மனைவி..!!…
பிரபல இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி தனது மனைவி ஹசின் ஜஹான் பிரிந்து வாழ்கின்றனர். பாலியல் குற்றச்சாட்டு மற்றும் சூதாட்டத்தில் ஷமி…