அமைச்சர் சஜித் பிரேமதாச வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு…!!
இலங்கையில் இடம்பெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் நிச்சயமாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவேன் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்கமாக அறிவித்துள்ளார். திறப்பனை பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.
!Advert!
அதேவேளை நாட்டில் அனைத்து மக்களும் தனக்கு நிச்சயம் ஆதரவு வழங்குவார்கள், தன்னை நிச்சயமாக வெற்றி பெற செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை சஜித் பிரேமதாசவிற்கு வழங்குமாறு அழுத்தம் கொடுக்கும் போராட்டம் ஒன்றை எதிர்வரும் வாரத்தில் குண்டசாலையில் இடம்பெறவுள்ளது.
!Advert!
ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்கும் அமைப்பினால் இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.