டியூசன் வகுப்புக்கு வந்த மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியையின் காதலன்..! வீடியோ எடுத்த ஆசிரியை..! வீடியோ வைரலானதால் பரபரப்பு…!!
சென்னையில் தன்னிடம் படிக்க வந்த மாணவிகளை இளைஞர் ஒருவருக்கு விருந்தாக்கிய டீச்சர் பற்றிய தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது. சென்னையை சேர்ந்த சஞ்சனா என்ற இளம் பெண் பாலாஜி என்ற் நபரை காதலித்து வந்த நிலையில் தன்னை பாலாஜியிடம் இழந்துள்ளார். எல்லாம் முடிந்தாகிவிட்ட பின் சஞ்சனாவை விட்டு பாலாஜி விலக ஆரம்வித்துள்ளார்.
சஞ்சனா எவ்வளவு முயன்றும் முடியாமல் போய் உள்ளது. பாலாஜியின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத சஞ்சனா ஏன் இப்படி செய்கிறாய் உனக்கு நான் என்ன செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்.சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த பாலாஜி உன்னிடம் படிக்கும் மாணவியை என்னுடன் ஒரு நாள் உறவுகொள்ள வைத்தால் நான் வாழ்க்கை முழுவதும் உன்னுடன் இருப்பேன் என கூறியுள்ளான்.
முதலில் மறுத்தாலும் பின் பாலாஜியின் அன்பிற்காக தன்னிடம் டீயுசன் வந்த 10ம் வகுப்பு மாணவியை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பாலாஜி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்வதை சஞ்சனா வீடியோ எடுத்துள்ளார்.
அதன் பின் அந்த வீடியோவை வாங்கிக் கொண்ட பாலாஜி தினமும் வாரத்தில் ஒரு மாணவி வேண்டும் என சஞ்சனாவை மிரட்டியுள்ளார். வீடியோ மாட்டிக் கொண்டதால் வேறு வழி இன்றி 11, 10.. வகுப்பு படிக்கும் மாணவிகளை காதலனுக்கு விருந்தாக்கி உள்ளார்.
மாணவிகளும் வீடியோவிற்கு பயந்து மெளனம் காத்து வந்துள்ளனர் இந்த நிலையில் கடந்த வாரம் 10 வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளான். இது இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பெற்றோருடன் சென்று மாணவி பொலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதன்படி பாலாஜி மற்றும் சஞ்சனா மீது 7பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த பொலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்…!