இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் இதனை செய்யுங்கள்..! இந்திய அரசு அதிரடி அறிவிப்பு ..! அதிகம் பகிருங்கள்…!!
என்ன தான் கொரோனாவின் தாக்கம் சீனாவில் குறைந்துவிட்டதாக கூறி வந்தாலும் குறைந்ததாக தெரியவில்லை. இதற்கு காரணம் வெளியாகிவரும் வீடியோக்கள் தான்.தற்போது வீடொன்றில் அடுக்கப் பட்ட நிலையில் பிணங்கள் கிடக்கிறது. இந்த வீடியோ சீனாவில் எடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோவை பார்த்த மக்கள் பீதியில் உறைந்துள்ள நிலையில் மனிதர்களில் இருந்து தற்போது மிருகங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டறியப் பட்டுள்ளது. செல்லப் பிராணியான நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளமை நேற்றைய தினம் கண்டறியப் பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் பற்றிய பீதி ஆய்வாளர்களிடமும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவில் இதுவரை 30 கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இந்திய மக்களுக்கு அரசு சில எச்சரிக்கை தகவலை வழங்கி உள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதை முற்றாக தவிர்க்கும் படியும், அத்துடன் தண்ணீரை சூடாக்கி குடிக்கும் படிக்கும் தெரிவித்துள்ளதுடன்.
எப்போதும் கை குட்டை ஒன்றை வைத்துக் கொள்ளும் படியும் தெரிவித்துள்ளனர். அத்துடன் கொரோனா வைரஸிற்கான அறிகுறியாக தொடர் காச்சல், இருமல், தொண்டை போன்றவை இருந்தால் உடனடியாக வைத்திய சாலையை நாடும் படியும் தெரிவிக்கப் படுகிறது..!!