துடி துடிக்க வெட்டிக் கொல்லப்பட்ட பிரணவின் கொஞ்சி விளையாடும் குழந்தை..! கண் கலங்கவைக்கும் வீடியோ..!
சாதிவெறி என்பது எத்தனை உயிர்களை குடித்து எப்பம் விட்டுள்ளது என கணக்கிட முடியாது அந்த ஏராளமானவர்களில் ஒருவர் தான் பிரணவ். தெலுங்கான மாநிலத்தில் காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் அம்ருதா பிரணவ் தம்பதியினர்.
அம்ருதா கர்ப்பமாக இருக்கும் போது சிகிச்சைக்காக மருத்துவமனை கணவருடன் சென்றார் அதன் போது அம்ரூதாவின் குடும்பத்தினரால் பிரணவ் கொடூரமாக வெட்டிக் கொல்லப் பட்டார்.
இந்த ஆவணக் கொலையால் இந்தியாவே அதிர்ந்தது. பிரணவ் இறந்து ஒரு வருடங்கள் ஆகும் நிலையில் பிரணவ்வின் குழந்தை கொஞ்சி விளையாடும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
தந்தையின் முகம் அறியாத குழந்தை தாயின் அரவணைப்பில் வளர்கிறது. இந்த பூ சிரிப்பை ரசிக்க வேண்டிய தந்தையின் உயிரை பறித்தவர்கள் என்ன சொல்வது? இதோ வீடியோ..!
சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட பிரணவின் மகன் நிகலன் பிரணவ் ?? pic.twitter.com/rF5F4rtX0H
— Vijay Ramdoss (@VijayKPC) May 15, 2019