முள்ளிப்பொத்தானை பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம்..!!
திருகோணமலை – முள்ளிப்பொத்தானை பகுதியில் பாடசாலை அதிபரின் வீட்டில் நேற்றிரவு 10 பவுண் தங்க நகையையும், 5 இலட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
வீட்டில் யாரும் இல்லாத போது இவர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த இந்த சம்பவமானது அப் பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமன்றி மிகுந்த பயத்தையும் ஏற்படுத்தியது.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.