மது போதையில் இருந்த கணவரால் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்…!!!
திருகோணமலையில் மூதூர் பகுதியில் மது போதையில் இருந்த கணவர் கூரிய ஆயுதத்தால் மனைவியை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் மூதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் மூதூர் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய டி.தேவிகா என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு கணவரால் தாக்கப்பட்டார்.
மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளியான கணவர் தலைமறைவாகியுள்ளார். பொலிஸார் அவரை கைது செய்வதற்காக தீவிரமாக தேடி வருகின்றார்.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.