அமைச்சர் மனோகணேசனின் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு..!
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை கலைக்கும் வரை அமைச்சரவைக் கூட்டங்கள் ஒருபோது நடத்த போவதில்லை என்று இலங்கையின் அதிபர் மைத்திரிபால சிறிசேன சென்ற 2 வாரங்களுக்கு முன்பே அமைச்சர்களை வரவழைத்து இதைப்பற்றி கூறினார்.
மேலும் சென்ற வாரம் நடைபெறாத இக் கூட்டமானது இன்று உத்தியோகபூர்வமாக நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்து சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறாத அமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.