பள்ளியில் ஆசிரியையுடன் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியர்.! வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி..!
அண்மை காலமாக தமிழகத்தில் ஆசிரியர்கள் மீதான புகார்கள் அதிகரித்துள்ளது.. இதற்கான காரணங்கள் கலவியில் அதிக ஈடுபாடு உள்ளவர்களை கல்வி கற்றுக் கொடுப்பதற்கு தேர்வு செய்யப் பட்டதே. நேற்றைய தினம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் ராயப்பன் பட்டி அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஒருவரின் அந்தரங்க வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியருக்கும் உத்தமபாளையம் ராமசாமி நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியைக்கும் கடந்த சில மாதங்களாக தகாத உறவு இருப்பதாக பெற்றோர் பாடசாலையில் புகார் கொடுத்ததை தொடர்ந்து குறித்த விடயம் உண்மை என்பதை அறிந்துகொண்ட பாடசாலை நிர்வாகம் ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்தது.
இதனை தொடர்ந்து குறித்த ஆசிரியர் தனது கள்ளக் காதலை சந்திக்க ராமசாமி நாயக்கன் பட்டி சென்றுவந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியையை சந்திக்க சென்ற ஆசிரியர் பள்ளியில் மாணவர்கள் இல்லாததால் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.
இருவரும் அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். இதனை தங்களுக்கு நம்பிக்கையான ஆசிரியர் ஒருவருக்கு அனுப்ப அவர் அதை வாட்சாப் குரூப்புகளில் போட்டுள்ளார். குறித்த வீடியோ தேனி மாவட்டம் முழுவதும் வைரலானதால் இது உண்மையான வீடியோவாக இருந்தால் ஆசிரியையை பாடசாலையில் இருந்து நீக்க மாவட்ட கல்வி அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.!